அடிக்கடி பெய்கிறது மழை பல நூற்றாண்டு களாய்..மழையால் உயிப்பானது மரம்.. ஒவ்வொரு மழைக்கு பின்னும் மழையின் மிச்சத்தைதனக்குள் சேகரித்து மழை போல் பெய்ய முயன்று கொண்டே இருக்கிறது மரம்..
Post a Comment
No comments:
Post a Comment